May 19, 2024

விசாரணை

மதுக் கொள்கை வழக்கு: நாளை கேஜ்ரிவாலுக்கு நிவாரணம் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுடெல்லி: புதிய மதுக்கொள்கை மீறல் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது....

தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பு… கோர்ட்டில் திமுக வழக்கு

சென்னை: அனுமதி வழங்க மறுப்பு... இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில்...

ஊழல் வழக்கில் கைதான கவிதாவை 3 நாள் காவலில் சிபிஐ விசாரணை

ஹைதராபாத்: டெல்லி மதுக்கொள்கை வழக்கில் தெலுங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவை அமலாக்க இயக்குனரகம் மார்ச் 15-ம் தேதி கைது செய்து 10 நாட்கள் காவலில் வைத்தது. இதையடுத்து...

திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் செய்ய முயன்ற போலி அதிகாரி கைது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விஐபி...

நிதி மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை

ஹனாய்: கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை... வியட்நாம் நாட்டில் நிதி மோசடி வழக்கில் தொழிலதிபரான கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வியட்நாமில் கட்டுமான...

துபாயிலிருந்து வந்த ரூ.200 கோடி ஹவாலா பணம் சிக்கியது

சென்னை: சிக்கியது ஹவாலா பணம்... துபாயிலிருந்து ரூ.200 கோடி ஹவாலா பணத்தை தமிழகத்தில் அப்பு விநாயகவேலனிடம் ஒப்படைக்க முயன்றவர் சிக்கினார். வினோத்குமார் ஜோசப் துபாய், மலேசியாவில் பிரபல...

ரூ.525 கோடி மோசடி செய்த பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன்: விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை: சிவகங்கை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. 1872-ம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள தெற்கு மட சாலையில்...

நடுவானில் விமானத்தின் என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால் பரபரப்பு

வாஷிங்டன்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்... அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான...

ஐ.பெரியசாமி வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிப்பு

சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவு... ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கீழமை...

ஐ.பெரியசாமி மீதான விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கீழ் கோர்ட்டில் விசாரணை நடத்தக்கூடாது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]