திருச்சிக்கு பிரதமர் வருகை… 5 அடுக்கு பாதுகாப்பு
திருச்சி: 5 அடுக்கு பாதுகாப்பு... பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கத்தில் 3 ஆயிரத்து 700 போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்கின்றனர். மேலும் 5 அடுக்கு பாதுகாப்பு...
திருச்சி: 5 அடுக்கு பாதுகாப்பு... பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கத்தில் 3 ஆயிரத்து 700 போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்கின்றனர். மேலும் 5 அடுக்கு பாதுகாப்பு...
புதுடில்லி: மத்திய அரசு உத்தரவு... அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் சிலை பிரதிஷ்டை நாளில் அரைநாள் மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை...
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 20-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவோதயா வித்யாலயா நுழைவுத்தேர்வு நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை முன்னிட்டு பிப்ரவரி...
சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் - பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை தொடங்கி...
சென்னை: பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான, “காணும் பொங்கல்” கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி வணிக வளாகங்களுக்கு மட்டும் நாளை (ஜன.17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....
சென்னை: நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் வெளிவந்து மூன்று நாட்கள் நிறைவாகியுள்ள நிலையில், உலகளவில் ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவிற்கு...
சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது....
உதகை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை...
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) முதல் 17-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. கூடுதலாக, சனி மற்றும் ஞாயிறு ஒன்றாக வருவதால், தொடர்ந்து...
உதகை: நீலகிரி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருவதால், அவர்களின் வசதிக்காக வரும் 18 மற்றும் 21-ம் தேதிகளில் விடுமுறை கால சிறப்பு...