ஐசிசி சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் சூர்யகுமார்
துபாய்: ஐசிசியின் 2023ம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார். இதன் மூலம் 2 முறை (2022, 2023)...
துபாய்: ஐசிசியின் 2023ம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார். இதன் மூலம் 2 முறை (2022, 2023)...
சினிமா: ஆண்டு தோறும் ஆங்கிலத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கான விருதுகளுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து...
பீகார்: பாரத ரத்னா விருது... பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு...
புதுடில்லி: காங்கிரசை மக்கள் புறக்கணிப்பார்கள்... அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை புறக்கணிக்கும் காங்கிரஸ் கட்சியை நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம்...
விளையாட்டு: விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் வீரர்கள், வீராங்கனைகளை கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சாரியா விருது,...
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியை வகித்த அப்போதைய பாஜக எம்பி பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பெண்கள் மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டம்...
தஞ்சாவூர், டிச.31- தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண்.ராமநாதன் முன்னிலையில் 4 வயது சிறுமி 6 நிமிடத்தில் 100 பொது அறிவு கேள்விகளுக்கு பதில் கூறி லிங்கோலன்...
டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிரான பாலியல் புகார் சர்ச்சையில், முன்னணி வீரர், வீராங்கனைகள் திடீர் ஓய்வு முடிவு, பதக்கங்கள் மற்றும் விருதுகளை திருப்பிக்கொடுப்பது...
இந்தியா: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (டபிள்யூஎஃப்ஐ) புதிய தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளர்...
இந்தியா: மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தமிழில் நீர் வழிபடூஉம் நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு,...