May 5, 2024

வீடுகள்

நலத்திட்ட உதவி வழங்கும் போது நெரிசலில் சிக்கி டி.ராஜேந்தர் மயக்கம்

தூத்துக்குடி: டி.ராஜேந்தர் மயக்கமடைந்தார்... தூத்துக்குடியில் நலத்திட்ட உதவி வழங்கும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி நடிகர் டி.ராஜேந்தர் மயக்கமடைந்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென்...

வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்ப்பதால் நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும்

சென்னை: துளசி பரிகாரம்... பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த துளசி, மருத்துவ குணங்கள் மட்டும் நிறைந்ததல்ல, ஜோதிடத்திலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. துளசிச் செடி...

புதுச்சேரியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மீண்டும் உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. வீடுகளுக்கு மின் கட்டணம் ரூ. 75 சென்ட் வரை அதிகரிக்கும். தொடர்ந்து...

வெள்ளத்தை பயன்படுத்தி அடுக்குமாடி வீடுகளில் நகை, பணம் கொள்ளை

சென்னை: வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. 6 வீடுகளின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளையடித்துள்ளது....

கருங்கடல் பகுதியில் புயல் தாக்குதல்… 1.5 லட்சம் வீடுகளின் மின்சாரம் துண்டிப்பு

ரஷ்யா: ரஷ்யா மற்றும் உக்ரைன் கருங்கடல் பகுதியில் புயல் தாக்கியதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 1.5 லட்சம்...

வீடுகளுக்கான ஏசி யின் மின்தேவை ஒன்பது மடங்கு அதிகரிக்கும்… சர்வதேச எரிசக்தி நிறுவனம் தகவல்

புது டெல்லி: இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசிகளுக்கான மின் தேவை வருகிற 2050ம் ஆண்டுக்குள் 9 மடங்கு அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த...

திருவனந்தபுரத்தில் விடிய விடிய கனமழை

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. திருவனந்தபுரத்தில் 100 வீடுகளை...

சுமத்ரா தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மலேசியா, சிங்கப்பூரில் புகை

இந்தோனேசியா: புகை சூழ்ந்தது... இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் எதிரொலியாக மலேசியா மற்றும் சிங்கப்பூரின் பல பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது. சிங்கப்பூரில் காற்று தூய்மைக்...

மத்திய அரசின் சாதனை இது… பிரதமர் மோடி பெருமிதம்

குஜராத்: தமது பெயரில் சொந்த வீடு இல்லை என்றாலும், தமது அரசு பல லட்சம் பெண்களை வீட்டின் உரிமையாளர்களாக மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் பொதேலியில்...

வாய்ப்புள்ள இடங்களில் தேக்கு மரங்களை நட விவசாயிகளுக்கு ஆலோசனை

சென்னை: காற்று மாசுப்படுவதை தடுக்கவும், மண்வளம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ள இடங்களில் விவசாயிகள் தேக்கு மரங்களை பயிர் செய்ய முன்வர வேண்டும் என்று வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]