May 29, 2024

வீடு

வெகுநாள் ஆசை… கப்பல் வடிவில் வீட்டை கட்டிய கட்டுமானத் தொழிலாளர்

மேற்குவங்கம்: கட்டுமானத் தொழிலாளி ஒருவர் கப்பலின் வடிவில் தன் வீட்டை கட்டியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கட்டுமான தொழிலாளி மின்டோரா. சுமார் 25...

மாயமானதாக பரவிய தகவல் பொய்… உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு எடுத்தேன்

மும்பை: உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு எடுத்தேன்... மாயமானதாக தகவல் பரவிய நிலையில், உடல் நலம் சரியில்லாததால் வீட்டில் ஓய்வு எடுத்தேன் என அஜித்பவார் தெரிவித்து உள்ளார். தேசியவாத...

மாயமானதாக தகவல் பரவிய நிலையில் உடல் நலம் சரியில்லாததால் வீட்டில் ஓய்வு எடுத்தேன்… அஜித்பவார் பேட்டி

மும்பை: மாயமானதாக தகவல் பரவிய நிலையில், உடல் நலம் சரியில்லாததால் வீட்டில் ஓய்வு எடுத்தேன் என அஜித்பவார் தெரிவித்து உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,...

கடலூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு… பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

கடலூர்: கடலூர் ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டுதல், பெரியகங்காங்குப்பம் முதல் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரையிலான சாலையை அகலப்படுத்துதல், வடிகால் வாய்க்கால் அமைக்கும்...

டிஸ்சார்ஜ் ஆனார் ஈரோடு எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை: போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு திரும்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு...

விஜய் ஜேசுதாஸ் வீட்டில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம்-வைர நகைகள் கொள்ளை

சென்னை: பிரபல சினிமா பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாஸ், தமிழ் மற்றும் மலையாள படங்களில் பின்னணி பாடியதிலும் பிரபலமானவர். படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர்...

மேலூரில் இறைச்சி கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மேலூர்: மேலுார் அருகே இறைச்சிக் கடைக்காரர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 50)....

ஆத்தூரில் வீடு புகுந்து திருடிய 3 பேரிடம் போலீசார் விசாரணை

சேலம் ஆத்தூர்: ஆத்தூர் புதுப்பேட்டை வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் சையத் நியாஸ். டி.வி., மெக்கானிக் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கைப்பிடி சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பெண் என்ஜினீயர் தவறி விழுந்து பலி

சென்னை: வீட்டின் மொட்டை மாடியின் கைப்பிடி சுவரில் அமர்ந்து கணவருடன் பேசிக் கொண்டிருந்த பெண் பொறியாளர் அங்கிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். ஆவடியை அடுத்த வெங்கடாசலம் நகர்...

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் 50 லட்சமாக உயர்த்தப்படும்… தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணம் 50 லட்சமாக உயர்த்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: அரசு ஊழியர்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]