May 3, 2024

வேகம்

கோவையில் ஸ்பீடு ரேடார் கன் பொருத்திய கண்காணிப்பு கேமராக்கள் இயக்கம் தொடக்கம்

கோவை: ஸ்பீடு ரேடார் கன்... கோவை மாநகரில் விபத்துகளை தடுக்கும் விதமாக, 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களை கண்டறிய, ஸ்பீடு ரேடார் கன்...

மங்கோலியாவில் வேகமாக பரவி வரும் பிளேக் நோய்… தனிமைப்படுத்தப்பட்ட மாகாணம்

உலன்பேட்டர்: மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் வேகமாக பரவி வருகிறது. இது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய். உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் 24 மணி...

டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உறுதி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி அதற்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பனீஸ் இந்திய பிரதமர்...

ஆமை வேகத்தில் நடைபெறும் புதுச்சேரி – கடலுார் சாலை சீரமைப்பு பணி

புதுச்சேரி: புதுச்சேரி - கடலுார் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்ததால், வாகன...

அதி தீவிர புயலாக மாறிய மோக்கா.. மணிக்கு 175 கிமீ வேகத்தில் காற்று

இந்தியா: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இதற்கு 'மோக்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நேற்று மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில்...

பூமியை நோக்கி அதிவேகமாக வரும் சிறுகோள்… நாசா எச்சரிக்கை

நாசா: விண்கல்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள் போன்றவற்றால் பூமிக்கு ஆபத்து என எச்சரிக்கைகளை அவ்வப்போது விண்வெளி ஆய்வு மையங்கள் தந்து மக்களை பீதிக்குள் ஆழ்த்தும். அத்தகைய புது எச்சரிக்கை...

அர்ஜுன் டெண்டுல்கரால் 140 கி.மீ. வேகத்தில் பந்துவீச முடியும்… பிரெட் லீ ஆலோசனை

ஐபிஎல்: மும்பையின் அர்ஜூன் டெண்டுல்கர் வேகமாக பந்துவீச முடியாமல் திணறி வரும் நிலையில், அவரால் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்துவீச முடியும் என முன்னாள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்...

லக்னோ அணியின் ஆமை வேக ஆட்டம்… 7 ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி

ஐபிஎல்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 136 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸிடம் 7 ரன்...

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா… தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்தது

புதுடெல்லி: நம் நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று திடீரென 3...

வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுவதாக கூறி ரெயில்வே குட்ஷெட் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனியார் நிறுவனங்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் சரக்கு ரயில்கள் மூலம் பெறப்படுகிறது. இவை ரயில் நிலையத்தின் குடோனில் இருந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]