April 27, 2024

10 கோடி

ஆன்லைனில் 10 கோடி ஆவணங்களின் நகல்களைப் பெறும் வசதியை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தலைமைச் செயலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை மூலம் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் ரூ.25.15 கோடியில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்களும், சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையத்தில் வணிகவரி...

இந்தியாவில் வசதியானவர்களின் எண்ணிக்கை அடுத்த 3 ஆண்டுகளில் 10 கோடியை எட்டும்: கோல்ட்மேன் சாக்ஸ்

டெல்லி: ஆண்டுக்கு ரூ.8.30 லட்சம் சம்பாதிப்பவர்களை வசதி படைத்தவர்களாக கோல்ட்மேன் சாக்ஸ் கருதுகிறது. கோல்ட்மேன் சாக்ஸ் படி, ஆண்டுக்கு ரூ.8.30 லட்சம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 2015-ல் 2.4...

உஜ்வாலா திட்ட பயனாளியான மீனவப் பெண்ணின் வீட்டில் தேநீர் அருந்திய பிரதமர்

அயோத்தி: பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி பயணத்தின் போது முதலில் அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். அயோத்தி விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் தலித் காலனியில்...

சீட்டிங் சீட்டுக்கம்பெனி நடத்தி 10 கோடி சுருட்டல்… போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மண்டி தெருவில் அருள் - சிவசங்கரி தம்பதி வசித்து வருகின்றனர். தனியார் கல்லூரியில் ஆசிரியராக அருள் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதி பைனாஸ் கம்பெனி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]