April 27, 2024

alert

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம்… வனத்துறை எச்சரிக்கை

அரியலூர்: அரியலூர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. செந்துறை அருகே சிறுத்தை சுவரில் ஏறி குதிக்கும் காட்சிகள் சிசிடிவி...

சிறுத்தை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு...

குழந்தை கடத்தல் என்று வரும் வீடியோவை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

நாகை: எச்சரிக்கை விடுத்த எஸ்.பி.,... நாகை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் நடப்பதாக போலி வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

உளவு பார்க்கின்றன… பேஸ்புக் நிறுவனம் விடுத்த எச்சரிக்கை

நியூயார்க்: உளவு பார்க்கின்றன... இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 8 நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களை உளவு பார்ப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது....

பிரச்சினையாக சித்தரிக்காதீர்கள்… மத்திய அரசுக்கு எச்சரிக்கை

புதுடில்லி: விவசாயிகள் போராட்டத்தை ஒரு பிரச்சனையாக மத்திய அரசு சித்தரித்தால் ஓயப்போவதில்லை என பாரத் கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு...

மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினருக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

சிதம்பரம்: அமைச்சர் எச்சரிக்கை... நோயாளிகளை வெளியில் சென்று மாத்திரைகள் வாங்க சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிதம்பரம் அரசு மருத்துவக்...

கொரோனாவை விட 20 மடங்கு அபாயகரமானது எக்ஸ் நோய்… உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா: கொரோனாவை விட கொடியது... அடுத்து உலகை தாக்கக்கூடும் என அஞ்சப்படும் எக்ஸ் நோய் கொரோனாவை விட 20 மடங்கு அபாயகரமானதாக இருக்கும் என உலக சுகாதார...

கடும் பனிமூட்டம்… வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுப்பு

டெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  ஜனவரி...

தாக்குதல் நடந்தது உண்மைதான்… அமெரிக்கா ஒப்புக் கொண்டது

சனா: கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி...

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் மிக கனமழை

சென்னை : தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று முதல் 5...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]