ஜன.7-ம் தேதி கடலூர், விழுப்புரத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல...
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல...
இந்தியா: அங்கீகாரம் பெறமால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டப்படிப்புகளை வழங்கி வரும் கல்லூரிகள் குறித்து எச்சரித்துள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அதுபோன்ற படிப்புகளில் சேர வேண்டாம்...
இந்தியா: உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலிய கிரிக்கெர் வீரர் ஜார்ஜ் பெய்லியிடம் பேசியது குறித்து...
கடலூர்: கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில்...
கடலூர்: கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை முதல்...
தமிழகம்: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு...
புதுடில்லி: உளவுத்துறை எச்சரிக்கை... ஹமாஸ் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் இந்திய எல்லைப் பகுதியில் புதிய...
சென்னை: தமிழக முழுவதும் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு அரபி கடல்...
தமிழ்நாடு: தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து மிதமான மழை முதல் கன மழை வரை பரவலாக பெய்து வருகிறது என்பதை பார்த்து...
ஈரான்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 12 நாட்களாக போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா...