May 8, 2024

alert

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்து இமெயில் வந்ததால் பரபரப்பு

புதுடில்லி: பிரதமருக்கு கொலை மிரட்டல்... பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசியப் புலனாய்வு முகமைக்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் தரவேண்டும், போதைப் பொருள்...

ஆண்ட்ராய்டு செல்ஃபோன்களில் நிலநடுக்க எச்சரிக்கை வெளியிடும் கூகுள்

இந்தியா: இந்தியாவில் மத்திய அரசுடன் இணைந்து ஆண்ட்ராய்டு செல்போன்களில் பூகம்ப எச்சரிக்கை தகவல்களை பெறும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. 2020ல் பூகம்ப எச்சரிக்கை அமைப்பை கூகுள் அறிவித்தது....

அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அவ்வளவுதான்… வடகொரியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை

தென்கொரியா: அழித்து விடுவோம் ஜாக்கிரதை... அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் வடகொரிய அரசை அழித்து விடுவோம் என்னு தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் எச்சரிக்கை...

கேரளாவில் நிபா வைரஸ் அலர்ட்

கேரளா: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் இருந்ததால், மரணம்...

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்… தவறாக பயன்படுத்தப்பட்டால் ரூ.250 கோடி அபராதம்

புதுடில்லி: தனிநபர் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் ரூ 250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா...

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களை மிரட்டிய பாஜக அமைச்சர்

புதுடில்லி: வாயை மூடுங்கள், இல்லாவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களை மிரட்டிய பாஜக அமைச்சரின் வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லி அவசர...

விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்

சென்னை: விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் என்எல்சிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி...

தென்மேற்கு பருவமழை தீவிரம் .. பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கர்நாடகா: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாம் : இந்த மாத தொடக்கத்திலிருந்து கர்நாடகாவில் கனமழை கொட்டி வரும் நிலையில்...

தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் – மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை

சென்னை: ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கவர்னர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து கூறியதாவது:- தமிழக மக்களின் நலனில் கவர்னர் ஆர்.என்.ரவி...

உக்ரைனில் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட கண்ணி வெடிகள்

உக்ரைன்: வெள்ளத்தில் சென்ற கண்ணி வெடிகள்... உக்ரைனில் கக்கோவா அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கண்ணிவெடிகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. உக்ரைனின் கக்கோவா அணை உடைப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]