May 19, 2024

alert

பூமியை நோக்கி அதிவேகமாக வரும் சிறுகோள்… நாசா எச்சரிக்கை

நாசா: விண்கல்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள் போன்றவற்றால் பூமிக்கு ஆபத்து என எச்சரிக்கைகளை அவ்வப்போது விண்வெளி ஆய்வு மையங்கள் தந்து மக்களை பீதிக்குள் ஆழ்த்தும். அத்தகைய புது எச்சரிக்கை...

புதுச்சேரி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பழைய புதிய பொருட்களை வாங்க விற்க உதவும் உதவும் செயலிகள் மற்றும்...

தமிழகத்தில் கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட்டால் பிரச்சினை ஏற்படலாம் என எச்சரிக்கை

கேரளா: தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. விபுல் ஷா தயாரித்து, சுதிப்தோ...

தி கேரளா ஸ்டோரி… தமிழகத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு… உளவுத்துறை அலர்ட்

கேரளா: விபுல் ஷா தயாரித்து, சுதிப்தோ சென் இயக்கியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் அதா ஷர்மா, சித்தினி இட்னானி மற்றும்...

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் 18 மாவட்டங்களில்...

சூடானில் உள்ள அமெரிக்கர்களுக்கு வெளியான அறிவுறுத்தல்

வாஷிங்டன்: சூடானில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணிநேரத்திற்குள் வெளியே வேண்டும் என்று வெள்ளை மாளிகை அறிவுறுத்தி உள்ளது. சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு...

3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை… ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை

கர்நாடகா: கர்நாடக தேர்தலுக்கு இன்றைக்குள் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக, ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக...

பவானிசாகர் அணையில் யானைகள் நடமாட்டம்… வனத்துறை எச்சரிக்கை

ஈரோடு: பவானிசாகர் அணையின் மேல்பகுதியில், இரவு நேரங்களில் யானை நடமாட்டம் அதிகம் உள்ளதால், மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பவானிசாகர்...

போதைப்பொருள் கடத்தல்…. கடற்படையினர் தீவிர நடவடிக்கை

குஜராத்: கடலோர காவல் படையினர் உஷார்படுத்தப்பட்டனர்... குஜராத் கடற்கரையிலிருந்து, 425 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடந்த செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, தமிழக கடலோர காவல்படை மற்றும்...

கோடைக்காலத்தில் வெயில் கொளுத்தும்ங்க… இப்போதே எச்சரிக்கை

புதுடெல்லி: குளிர்காலத்தில் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடுமையான உறைபனி காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காணப்பட்டது. டெல்லி, அரியானா உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]