May 27, 2024

annamalai

முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா என அண்ணாமலை கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி..!!

சென்னை: தேர்தல் வாக்குறுதி குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். கரூரில் இந்திய கூட்டணி தேர்தல் பணிமனையை துவக்கி வைத்து உணவுத்துறை...

சொந்த தொகுதியில் போட்டியிடாமல், கோவையில் ஏன் போட்டியிடுகிறார்… அண்ணாமலை? ஜோதிமணி கேள்வி

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுகிறார். சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை...

அண்ணாமலை போட்டியால் தமிழகமே எதிர்பார்க்கும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாறிய கோவை…

கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் கலைமணி ஆகியோர்...

தமிழகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜ.க. போட்டி: அண்ணாமலை தகவல்

சென்னை: பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு மகிழ்ச்சியான செய்தி. தமிழகத்தில் 39 தொகுதிகளை தேசிய ஜனநாயக...

தமிழகத்தில் 39 தொகுதிகள் பங்கீடு முடிந்தது: அண்ணாமலை தகவல்

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகள் பங்கீடு முடிந்து விட்டதாக பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று மாலை பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை எதிர்பார்க்கலாம்...

மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க அண்ணாமலையின் கரங்களை வலுப்படுத்துவேன்: தமிழிசை

சென்னை: தெலுங்கானா கவர்னராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்த தமிழிசை, சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசியலுக்கு வரப்போவதாக...

தேர்தலில் கோவை உட்பட 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க., வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை

கோவை: லோக்சபா தேர்தலில் கோவை உட்பட 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க., வெற்றி பெறும் என, அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் இன்று (திங்கட்கிழமை)...

பாரதிய ஜனதா கட்சிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆதரவு

வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திருப்பூரில் உள்ள...

கச்சத்தீவு விஷயத்தில் துரோகம் செய்தவர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: கச்சத்தீவைக் காப்பாற்ற கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு என்ன செய்தது? தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவதையும் சித்திரவதை செய்வதையும் ஏன் தடுக்கவில்லை? தமிழகத்திற்கு...

தமிழ்நாட்டுல இருக்கிற ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்… செல்லூர் ராஜூ தாக்கு

மதுரை: மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு என்றால் அது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]