April 27, 2024

announcement

வரும் மே 24ம் தேதி இந்திய்ன் 2 படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்

சென்னை: இந்தியன் 2 படத்தை வரும் மே 24ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு தீர்மானித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்...

தமிழகம் போல் கனடாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு உணவு திட்டம்

கனடா: கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பானக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ X தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”குழந்தைகள் நன்கு கற்க,...

சென்னையில் வருமான வரித்துறைக்கு எதிராக செல்வப்பெருந்தகை தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: வருமான வரித்துறைக்கு எதிராக செல்வப்பெருந்தை தலைமையில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாடாளுமன்ற பொதுத் தேர்தலை...

வேட்பாளர்களை அறிவித்த உத்தவ் அணி

மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) என இரண்டு பிரிவுகளாக சிவசேனா பிரிந்துள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கான 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை சிவசேனா...

பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் லோக்சபா தேர்தலுக்கான இந்தியா கூட்டணிக்கு இடங்களை ஒதுக்குவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு 7...

இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் நடிக்க உள்ள நடிகர் ராம் சரண்

ஐதராபாத்: இயக்குனர் சுகுமார் அடுத்ததாக ராம் சரணை வைத்து படம் இயக்கவுள்ளார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....

சுயேச்சை வேட்பாளர்களுக்கு 188 வகையான சின்னங்களை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விருதுநகர்: லோக்சபா தேர்தலில் போட்டியிடும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு, 188 சின்னங்களை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில...

நேற்று இந்த நேரம் படம் வரும் 29ம் தேதி ரிலீஸ்… படக்குழுவினர் அறிவிப்பு

சென்னை: நேற்று இந்த நேரம் படத்தின் பின்னணி வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வரும் 29ம் தேதி உலகமெங்கும் திரையிட இருப்பதாக படக்குழுவினர்...

கிரண் ரிஜிஜுவுக்கு கூடுதல் பொறுப்பு… ஜனாதிபதி அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் ராஜினாமா செய்ததால், அவர் கவனித்து வந்த துறையை கவனிக்குமாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். லோக்சபா...

தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளது: இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதியாக உள்ளது. தி.மு.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2024...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]