சென்னை மாநகராட்சியில் 2000 நாய்களுக்கு உரிமம்… 3000 விண்ணப்பங்கள் மதிப்பாய்வு
சென்னை: சென்னை மாநகராட்சியில் முதன்முறையாக இந்த ஆண்டு 2,123 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு இனப்பெருக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற...