பஹல்காமில் நடந்த தாக்குதலை கடுமையாக கண்டித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
வாஷிங்டனில் நிருபர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத…
மாஸ்கோவில் காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து ராணுவ துணை தளபதி பலி
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா பகுதியில் நேற்று ஒரு பயங்கர சம்பவம் நடைபெற்றது.…
பாகிஸ்தான் நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ்…
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் கர்நாடக தொழிலதிபர் மஞ்சுநாத் கொல்லப்பட்டார்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத்…
பஹல்காம் தாக்குதலால் இதயங்களில் ரத்தம் கசிகிறது – மத, சமூக தலைவர்கள்
புதுடில்லி: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல்…
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் உயர்கிறது
பஹல்காம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான…
பயங்கரவாதிகளின் வெறியால் ‛சுடு’காடான பஹல்காம்
பசுமை போர்த்திய குளுமை மலைகளின் மடியில், கோடை வெயிலை தாங்க முடியாமல் ஓடியோடி வந்த சுற்றுலாப்…
போதும் புதின் … அமெரிக்க அதிபர் பதிவிட்டது எதற்காக?
அமெரிக்கா: போதும் நிறுத்துங்கள் புதின் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். எதற்காக தெரியுங்களா? உக்ரைன்…
பாகிஸ்தான் துாதரகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்: டில்லியில் பதற்றம், மத்திய அரசு தீவிர நடவடிக்கை
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, டில்லியில் உள்ள பாகிஸ்தான்…
பாக் ராணுவம் துப்பாக்கிச் சூடு – இந்தியா கடும் பதிலடி; பயங்கரவாதிகள் வீடுகள் தரைமட்டம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் போர்ச் சூழ்நிலை உருவாகி…