பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
மாஸ்கோ: ரஷ்யாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் புதின் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். 140க்கும் மேற்பட்டோர் பலியான துக்கத்தின் வெளிப்பாடாக ரஷ்யா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில்...