May 17, 2024

Attack

தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு

வேதாரண்யம், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(40), அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்தி(32),...

மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று நடத்திய தாக்குதல் சம்பவத்தை சுட்டிக்காட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மயிலாடுதுறை...

கராச்சி போலீஸ் தலைமை அலுவலகத்தை ஆயுதமேந்திய தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்

பாகிஸ்தான் :பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 8-10 பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் போலீஸ் அலுவலகத்திற்குள்...

உஜ்ஜயினியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பின் போது புல்டோசர் மீது கிராம மக்கள் கல் வீச்சு

உஜ்ஜைன்: மத்திய பிரதேசத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போலீசார் மீது குழந்தைகள் மற்றும் பெண்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். உஜ்ஜைன் மாவட்டம் ஜிதர் கேடி கிராமத்தில்,...

காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா ஆஸ்திரேலிய அரசிடம் கோரிக்கை

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய வாக்கெடுப்பில் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட சீக்கியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் இந்து கோவில்கள்...

உக்ரைனில் நேற்றிரவு ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்… 11 பேர் உயிரிழப்பு

கீவ், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 11 மாதங்களாக போர் நடந்து வருகிறது. சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளுடன் ரஷ்ய...

நாட்டின் நீதித்துறை மீது பா.ஜனதா தாக்குதல்… காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெங்களூர், காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,  முன்னதாக முரளி மனோகர் ஜோஷி, அரசியல்...

உக்ரைனில் குடியிருப்பு பகுதியில் ஏவுகணையை வீசிய ரஷ்யா

உக்ரைன்: உக்ரைனின் Dnipro பகுதியிலேயே இந்த கொடூர தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மீட்புக்குழுவினர் இரவு முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 30 சடலங்கள்...

புத்தாண்டு உக்ரைன் தாக்குதல்- ஒப்புக்கொண்ட ரஷ்யா

கீவ்:கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தாண்டு தினத்தன்று, உக்ரைனின் கீவ் நகரில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் உள்ள மகிவிகா பகுதியில் ரஷ்ய வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது உக்ரைன் படைகள்...

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலுக்கு டிரம்ப் தான் பொறுப்பா?

வாஷிங்டன்: அமெரிக்கா, ஜனவரி 6, 2021 அன்று, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழை வழங்க பாராளுமன்றம் கூடியது. தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அதிபர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]