May 21, 2024

Attack

இஸ்ரேல் மீது சரமாரியாக பாலஸ்தீன போராளிகள் ஏவிய ராக்கெட்டுகள்

இஸ்ரேல்: சரமாரியாக ராக்கெட் தாக்குதல்... பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவிய ராக்கெட்டுகளை அயர்ன் டோம் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு மூலமாக இஸ்ரேல் இடைமறித்து அழித்தது....

இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 30 பலி… பாலிஸ்தீன அரசு புகார்

இஸ்ரேல்: இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலில் 30 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா...

உக்ரைனின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்… டொனெட்ஸ்க் பிராந்திய ஆளுநர் தகவல்

உக்ரைன்: உக்ரைனின் கிராமடோர்ஸ்க் தொழிற்சாலையை ரஷ்யா ஏவுகணை மூலம் தாக்கியதாக டொனெட்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். கனரக உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தொழிற்சாலை மீது தாக்குதல்...

ஆளில்லா விமானம் மூலம் ரஷ்ய அதிபரை கொல்ல உக்ரைன் தாக்குதல் என குற்றச்சாட்டு

ரஷ்யா: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைக் கொல்ல உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய அரசு வெளிப்படையாக குற்றம் சாட்டியது. ரஷ்யா மற்றும் உக்ரைன்...

ரஷ்ய அதிபரை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

ரஷ்யா: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான மோதல் இன்னும் தணியாத நிலையில், ரஷ்ய அரசின் மையமாக கருதப்படும் அதிபர் மாளிகை (கிரெம்ளின்) மீது உக்ரைன் ஆளில்லா விமானம்...

உக்ரைன் நகரங்கள் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய ரஷ்யா

உக்ரைன்: உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 மாதங்களில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் ஆகும். தற்போது பக்முத் நகரை...

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கணடனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுடைய உயிர் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும்...

சுற்றுலாப்பயணிகள் மீது காரால் மோதியவர் சுட்டுக் கொலை

இஸ்ரேல்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் காஃப்மன் கடற்கரை பூங்காவிற்கு அருகே நின்றிருந்த சுற்றுலாப்பயணிகள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதி கவிழ்ந்தது. இதில், ஒருவர்...

பிரான்சில் மீண்டும் வெடித்த போராட்டம்

பிரான்ஸ்: பிரான்ஸில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது. இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் தலைநகர் பாரீஸில் திரண்ட போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களையும் -...

அமெரிக்கா தெற்கு மிசவுரியில் வீசிய சூறாவளிக்கு 5 பேர் பலி

அமெரிக்கா: அமெரிக்காவின் தெற்கு மிசவுரியில் வீசிய சூறாவளிக்கு 5 பேர் பலியாகினர். இந்த சூறாவளியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அறுந்து விழுந்த மின்கம்பிகளை அகற்றும் பணி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]