பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் துப்பாக்கிச் சூடு: இரு தரப்புக்கும் பதிலடி
பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் குல்பூர் செக்டாரில் நேற்று காலை 11:00 மணியளவில் நமது ராணுவ…
சாலையில் புதைக்கப்பட்ட வெடிகுண்டில் சிக்கிய வாகனம் : சுரங்கத் தொழிலாளர்கள் 10 பேர் பலி
பாகிஸ்தான்: தென்மேற்கு பாகிஸ்தானில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சாலையில்…
உக்ரைனின் செர்னோபில் அணு உலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல்
உக்ரைன் : உக்ரைனின் செர்னோபில் அணு உலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த…
புல்வாமா தாக்குதல்: இன்று ஆறு ஆண்டுகள் நிறைவு, வீரர்களுக்கு அஞ்சலி!
புது தில்லி: காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன. பிப்ரவரி 14, 2019…
பிணைக் கைதிகள் பரிமாற்றம்: ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான 3:100 ஒப்பந்தம்
ஜெருசலேம்: 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக ஹமாஸ் 3 பணயக்கைதிகளை விடுவித்துள்ளது. இந்த பரிமாற்றம் அக்டோபர்…
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த நினைத்தால்… டிரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த நினைக்கும் எந்த அமைப்பாக இருந்தாலும் கண்டுபிடித்து அழிக்கப்படும் என அதிபர்…
ஆம் ஆத்மி வேட்பாளர் தாக்குதலுக்கு கெஜ்ரிவால் கண்டனம்
புதுடெல்லி: வரும் அஞ்சாம் தேதி புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியின்…
உக்ரைன் மீது அதிரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா
உக்ரைன் : உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகி உள்ளனர்…
கபடி வீராங்கனைகள் தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்
சென்னை : பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தமிழக காம் தலைவர்…
வெனிசுலா எல்லையோர மாகாணங்களில் ராணுவ அவசர நிலை பிரகடனம்
பொகோடா: வெனிசுலா எல்லையோர மாகாணங்களில் ராணுவ அவசர நிலையை அறிவித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ…