April 20, 2024

Avadi

ஆவடி செக்போஸ்ட் அருகே அமைக்கப்பட்டு இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆவடி: ஆவடி செக்போஸ்ட் அருகே, சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த 60க்கும் மேற்பட்ட நடைபாதைகள் கடைகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன்...

வெங்காயம், தக்காளி வரிசையில் விலை உச்சத்தில் பூண்டு

சென்னை: வெங்காயம், தக்காளி விலை உயர்ந்து மக்களை ஒரு ஆட்டு ஆட்டியது. அந்த வகையில் தற்போது பூண்டின் விலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. ரூ.5, 10 என்று...

நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது நீர்ப்பனி… மக்கள் அவதி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர் நிலவும். கடந்த சில ஆண்டுகளாக கடும் குளிர் காரணமாக பனிப்பொழிவும் நிலவி வருகிறது. தற்போது நீலகிரி...

வெள்ளம் வடியும் நிலையில் தேங்கி கிடக்கும் கழிவுகள்: சென்னை மக்கள் அவதி

சென்னை: வீடுகளில் தேங்கி கிடக்கும் கழிவுகள்... மழைநீர் வடிந்ததைத் தொடர்ந்து வீடுகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றுவதில் பெரும் அவதியடைந்து வருகின்றனர் சென்னை மக்கள். கடந்த கனமழையால் சென்னையில்...

குவிந்த 180 டன் பட்டாசு குப்பைகள்… ஒரே நாளில் அகற்றம்

சென்னை:  ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் 185 டன் பட்டாசு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. தீபாவளியை பட்டாசு வெடித்து மக்கள் குதூகலமாக கொண்டாடி...

ஆவடியில் புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை: சென்னை ஆவடி அருகே புறநகர் ரயில் தடம் புரண்டதை அடுத்து வந்தே பாரத், பெங்களூரு டபுள் டாகர் உள்ளிட்ட பல ரயில்கள் தாமதமாக புறப்படும் என...

சில மின்சார ரயில் சேவைகள் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

சென்னை: மின்சார ரயில் சேவைகள் ரத்து .... சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள சூளூர்பேட்டை-தடா இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இவ்வழியாக இயக்கப்படும் சில புறநகர்...

சென்னையின் சில பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை.. வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சியடைந்த மக்கள்

சென்னை: சென்னையில் இன்று சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெப்பம் தணிந்து குளிர் காற்றும் வீசியது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில்...

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்தார் யுவன் சங்கர் ராஜா

சென்னை: இசை நிகழ்ச்சி பிரச்னையில் ஒரு சக இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமானுக்கு துணை நிற்கிறேன். வருங்காலத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு செயல்பட...

ஆவடியில் வியாபாரிகளுடன் போலீஸ் கமிஷனர் கலந்தாய்வு கூட்டம்

சென்னை: ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வியாபாரிகளின் குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருமுல்லைவாயல்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]