ஆவடி செக்போஸ்ட் அருகே அமைக்கப்பட்டு இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஆவடி: ஆவடி செக்போஸ்ட் அருகே, சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த 60க்கும் மேற்பட்ட நடைபாதைகள் கடைகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன்...