May 29, 2024

ban

காசாவுக்குள் குடிநீர், உணவு தடை.. மனித உரிமைகளுக்கு என்ன ஆனது..? துருக்கி அதிபர் காட்டம்

ஜெருசலேம் : கருணையின்றி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மனித உரிமைகளுக்கு என்ன ஆனது என்று துருக்கி அதிபர் காட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த...

பழநி கோயிலில் இன்று முதல் செல்போனுக்கு தடை

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் 3வது வீடு. இக்கோயிலில் உள்ள மூலவர் சிலை போகர் என்ற சித்தரால் அரிய வகை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது....

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் முறையான பராமரிப்பு பணிகள் துணை மின்வாரிய நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது...

வேலூர் பகுதியில் நாளை டிரோன்கள் பறக்க தடை

வேலூர்: வேலூரில் நாளை திமுக பவளவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின்...

அமெரிக்க இன நாய்களுக்கு தடை விதிக்க ரிஷி சுனக் திட்டம்

லண்டன்: அமெரிக்காவை சேர்ந்த எக்ஸ்.எல். புல்லி வகை நாய்கள், இங்கிலாந்து சமூக மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தி வருகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அதற்கு...

ரஷ்யா,வடகொரியாவுக்கு கூடுதல் தடை விதிக்கப்படும்… அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிராக 2022ல் ரஷ்யா போர் தொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து போரை...

ஜப்பானிலிருந்து கடல் உணவுகள் இறக்குமதி செய்யக்கூடாது: சீனா போட்ட தடை

சீனா: சீனா அதிரடி தடை விதிப்பு... புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில்,...

திருவண்ணாமலையில் 65 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 65 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூருவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை...

தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை

புதுடெல்லி: இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த். 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தவர். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அவரிடம் இருந்து...

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை

தர்மபுரி: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் கடந்த 2...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]