May 2, 2024

business

டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்து தெரிவித்த அமைச்சர் முத்துசாமி

ஈரோடு: தெளிவான விசாரணைக்கு பிறகே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஏதேனும் கடைகளை மூட சொன்னால் அவற்றையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் வியாபாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற...

டாஸ்மாக் வியாபாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- "சமீபத்தில் தமிழகத்தில்...

வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கான கட்டணம் மட்டுமே உயர்வு

தமிழகம்: தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. புதிய மின் கட்டணத்தின்படி வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து...

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் அபார விற்பனை

ஐதராபாத்: ஆதிபுருஷ் படம் தெலுங்கு திரையரங்க உரிமைக்காக ரூ.170 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸின் முந்தைய படங்களை விடவும் இதுதான் அதிகம் எனவும் தகவல்...

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக உயிரை பணயம் வைத்து கிணற்றில் குடிநீர் எடுக்கும் பெண்கள்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டால் பெண்கள் ஆபத்தான முறையில் கிணற்றில் நீர் இறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கோடை வெயில் தகிக்கும்...

குளிர்பான தொழிலில் இறங்கும் முகேஷ் அம்பானி: முத்தையா முரளிதரனுடன் கூட்டணி வைத்தார்

புதுடில்லி: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுடன், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி இணைந்திருப்பது வணிகச் சந்தையில் பேசுபொருளாகி உள்ளது. குளிர்பான சந்தையில் பெப்சி,...

12 மணி நேர வேலையை ஆதரிக்கிறோம்… வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள சங்க கட்டிட அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்....

சொத்து பிரச்னை…. உறவினர்கள் திட்டியதால் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை….

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், பாசிம் பர்தமான் மாவட்டம், குரிலியாடங்கா என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டனர். ரியல் எஸ்டேட்...

வணிக வரித்துறையில் வசூல் தொடர்ந்து உயர்வு: அமைச்சர் மூர்த்தி

சென்னை ; நடப்பு நிதியாண்டில் வணிகவரித்துறையில் பிப்ரவரி மாதம் வரை ரூ.1,17,458 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி....

வர்த்தகம் தொடங்கியது முதல் அதானி குழும பங்குகளின் விலை உயர்வு

டெல்லி, அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் கடந்த மாதம் 24ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. அதானி குழுமம் பங்குச்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]