June 25, 2024

case

சஞ்சய் ராவத் எம்.பி மீது தேசத்துரோக வழக்கு

மகாராஷ்டிரா: பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை எழுதியற்காக சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் எம்.பியான சஞ்சய் ராவத் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை...

ஆருத்ரா மோசடி வழக்கில் 7 மணி நேரம் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் காவல்துறையினர் விசாரணை

சென்னை: ஆருத்ரா கோல்ட் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக்கூறி ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்தது. இந்த...

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க விலக்கு அளித்தது ஐகோர்ட்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்தது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னைத் தொடர்புபடுத்தி வீடியோ...

பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜரீன் கானுக்கு இடைக்கால ஜாமீன்

கொல்கத்தா: கொல்கத்தாவில் கடந்த 2018-ம் ஆண்டு துர்கா பூஜையில் பங்கேற்பதற்காக மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகை ஜரீன் கானுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரூ.12 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால்,...

காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது… மோடி வரவேற்பு

டெல்லி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை...

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு… நாளை தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்

இந்தியா: நாடு விடுதலையடைந்த பின்பு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இரட்டை குடியுரிமை, தனி அரசியல் சாசனம் உள்ளிட்ட...

த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்த மன்சூர் அலிகான்

சென்னை: நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த நடிகர் மன்சூர் அலிகான், ஒவ்வொருவரும் தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு...

செக் மோசடி வழக்கில் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட்

தமிழகம்: மருத்துவராக இருந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நடிகராக மாறியவர் சீனிவாசன். இவர் சொந்தமாகத் தயாரித்து நடித்த ‘லத்திகா’ படத்தில் இருந்து சீனிவாசன் ‘பவர் ஸ்டார்’...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு… 2 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு...

அமலாக்கத்துறை அதிகாரி கைது வழக்கு… எஃப்ஐஆரில் பகீர் தகவல்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையும் முடிவடைந்தது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]