May 4, 2024

case

மனைவியை ‘செகண்ட் ஹேண்ட்’ என்று அழைத்த வழக்கு…மாதம் ரூ.1.5 லட்சம் பராமரிப்பு தொகை… ஐகோர்ட் அதிரடி

மும்பை: விவாகரத்து வழக்கில் ரூ.3 கோடி இழப்பீடும், ஒவ்வொரு மாதமும் ரூ.1.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கணவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மகாராஷ்டிரா மாநிலம்...

பிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு

சினிமா: பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் நேருக்கு நேர் விவாதங்களை நடத்தி புகழ் பெற்றார். பிஜேபி ஆதரவாளராக முத்திரை குத்தப்பட்ட அவர், பின்னர்...

கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை வேண்டும்… அமெரிக்கா பரபரப்பு கருத்து

புதுடெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் விவகாரத்தில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தனது கருத்தை தெரிவித்துள்ளது. டெல்லியின் மதுக்கொள்கை தொடர்பான வழக்கில்...

எடியூரப்பா மகன் மீது வழக்கு பதிவு

பெங்களூரு: ஷிவமொக்கா தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகனும், எம்.பியுமான ராகவேந்திரா மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கர்நாடக போலீசார் வழக்கு பதிவு...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு… 4 பேரை காவலில் எடுத்து என்ஐஏ மீண்டும் விசாரணை

கோவை: கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2022ம் ஆண்டு காரில் வந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் கொட்டி மேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா...

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு… என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரை என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்கிறது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஈஸ்வரன் கோவில் முன்பு...

முன்னாள் முதல்வரின் மகள் கவிதாவுக்கு காவல் நீட்டிப்பு

டெல்லி: காவல் நீட்டிப்பு... டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் விசாரணைக் காவல் மார்ச்...

தந்தை பெரியார் மீது அவதூறு பரப்பினால் வழக்கை சந்திக்க நேரிடும்… கி.வீரமணி எச்சரிக்கை

சினிமா: சென்னை மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி விருது, இந்த வருடம் கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து,...

டெல்லி மதுபான கொள்கை வழக்கு… கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சித் தலைவரான முன்னாள்...

பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதாக தொடர்பட்ட வழக்கு பொய் வழக்கு… நீதிமன்றம் தீர்ப்பு

போபால்: பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடியதற்காக மத்திய பிரதேசத்தில் 17 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறி அனைவரையும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]