May 23, 2024

case

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்த வழக்கு-உச்ச நீதிமன்றத்தில் நாளை ஒத்திவைப்பு

புதுடெல்லி: கடந்த ஆண்டு (2022) ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு செல்லும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் உச்ச...

அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு : ஏன் அவசரமாக விசாரிக்க வேண்டும் நீதிபதிகள் கேள்வி

புதுடெல்லி: அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, கடந்த, 25ம் தேதி, சென்னை உயர்...

அதிமுக பொதுக்குழு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்

சென்னை:அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் பொதுக்குழு முடிவடைந்தது. பின்னர்...

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு?

சென்னை: அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில...

போலி ஆதார அட்டையுடன் பிடிபட்டவருக்கு மூன்று வருட சிறை

திருப்பூர்: போலி ஆதார் அட்டையுடன் திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போலி ஆதார்...

இட ஒதுக்கீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் இல்லை என்றால் அபராதம் – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி:நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்கான ஒரே வழி இடஒதுக்கீடு மட்டுமே. இந்த ஏற்பாடு ஆரம்பத்தில் பட்டியல் சாதியினருக்கு மட்டுமே இருந்தது,...

பாலியல் பலாத்காரச் சட்டத்தை கடுமையாக்குவது பற்றி ஸ்விசர்லாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

சுவிட்சர்லாந்தின் பலாத்காரச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. ஜெனீவா, ஸ்பெயின், ஸ்வீடன், டென்மார்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில்,...

இரு பெண்களை மணந்து கொண்ட நபர் மீது வழக்குப் பதிவு

இரட்டை சகோதரிகளை மணந்து கொண்ட நபர் மீது போலீஸார் அக்லுஜ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மஹாராஷ்டிர மாநிலம் சோலாபூர் மாவட்டத்தில் வசித்து வரும் இரட்டை...

திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல்

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]