May 4, 2024

case

கர்நாடகாவின் ஹிஜாப் வழக்கின் தீர்ப்பு பெண்களின் கல்வியை பாதித்துள்ளதாக வாதம்

புதுடெல்லி: கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்க பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம்...

ராமேஸ்வரத்தில் 97 படகுகள் மீது போலீசார் வழக்கு- பரபரப்பு சம்பவம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் விசைப்படகு மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகள் மற்றும் குறுகிய வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன....

பொன்னியின் செல்வன் படத்திற்காக இயக்குனர் மணிரத்தினம் மீது வழக்கு

சென்னை: வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியதாக இயக்குனர் மணிரத்னம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ்...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கை: கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும்...

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் வழக்கு… கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணை

மதுரை, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட...

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்த வழக்கு-உச்ச நீதிமன்றத்தில் நாளை ஒத்திவைப்பு

புதுடெல்லி: கடந்த ஆண்டு (2022) ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு செல்லும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் உச்ச...

அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு : ஏன் அவசரமாக விசாரிக்க வேண்டும் நீதிபதிகள் கேள்வி

புதுடெல்லி: அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, கடந்த, 25ம் தேதி, சென்னை உயர்...

அதிமுக பொதுக்குழு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்

சென்னை:அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் பொதுக்குழு முடிவடைந்தது. பின்னர்...

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு?

சென்னை: அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில...

போலி ஆதார அட்டையுடன் பிடிபட்டவருக்கு மூன்று வருட சிறை

திருப்பூர்: போலி ஆதார் அட்டையுடன் திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போலி ஆதார்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]