May 18, 2024

case

எம்.பி., பதவி நீக்கத்தில் இருந்து ராகுல் காந்திக்கு சட்டரீதியாக ஏதாவது நிவாரணம் உண்டா?

புது தில்லி, எம்.பி., பதவி நீக்கத்தில் இருந்து ராகுல் காந்திக்கு சட்டரீதியாக ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை...

கிருஷ்ணகிரி கொலையில் கைதான சங்கர் கட்சி பொறுப்பில் இல்லை: அதிமுக மாவட்ட செயலாளர்

கிருஷ்ணகிரி: கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சங்கர், அ.தி.மு.க.,வில் பொறுப்பேற்கவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறிய தகவல் தவறானது என கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட...

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு – சிசோடியாவின் காவல் ஏப்ரல் 5 வரை நீட்டிப்பு

டெல்லியின் புதிய மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின்...

மோடி குறித்து அவதூறான பேச்சு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை: சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

சூரத்: 2019 தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அவதூறாகப் பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள்...

சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கு… குற்றவாளிக்கு 20 ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு

புதுடெல்லி: சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்து 20 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருத்தாசலத்தை...

இந்தியாவில் ஒரே நாளில் 918 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்: 4 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 918 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில்...

தொழிலதிபர் கடத்தப்பட்டதாக புகார்: நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: தொழிலதிபரை கடத்திய வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ராஜேந்திரன் உட்பட, 6 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகாசி...

போபால் விஷவாயு கசிவு வழக்கு – கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரிய மத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி

புதுடெல்லி: போபால் விஷவாயு கசிவு வழக்கில் கூடுதல் இழப்பீடு கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம்...

மாமன்னன் படத்துக்கு நெட்பிளிக்ஸ் கொடுத்த மிகப் பெரிய தொகை

சென்னை ; இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு,...

மக்களவை மதியம்வரை ஒத்தி வைப்பு எதிர்கட்சிகள் தொடர் அமளி

டெல்லி; நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]