April 25, 2024

case

மகிளா நீதிமன்றத்திற்கு யாஷிகா ஆனந்த் வழக்கு மாற்றம்

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில்,...

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர். ஆனால் அவர்கள் சட்டப்படி விவாகரத்துக்கு...

தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பு… கோர்ட்டில் திமுக வழக்கு

சென்னை: அனுமதி வழங்க மறுப்பு... இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில்...

மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை

ஹனோய்: வியட்நாம் தொழிலதிபர் ட்ரூங் மை லானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவருக்கு எதிராக தீர்ப்பு வருகிறது....

நிலுவை வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து பதிலளிக்க உத்தரவு

சென்னை: 'கரூரில் குடிமராமத்து பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அரசியல் காரணங்களுக்காக அரசு அதிகாரிகளை தாக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்'...

ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் முறியடிப்பு… இந்தூர் போலீசார் தகவல்

இந்தூர்: மோசடி முறியடிப்பு... ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கோடிக்கணக்கான ரூபாய் பந்தயம் கட்டும் மோசடியை முறியடித்ததாக இந்தூர் போலீசார் கூறி, இது தொடர்பாக 8 பேரை கைது...

மனைவியை ‘செகண்ட் ஹேண்ட்’ என்று அழைத்த வழக்கு…மாதம் ரூ.1.5 லட்சம் பராமரிப்பு தொகை… ஐகோர்ட் அதிரடி

மும்பை: விவாகரத்து வழக்கில் ரூ.3 கோடி இழப்பீடும், ஒவ்வொரு மாதமும் ரூ.1.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கணவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மகாராஷ்டிரா மாநிலம்...

பிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு

சினிமா: பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் நேருக்கு நேர் விவாதங்களை நடத்தி புகழ் பெற்றார். பிஜேபி ஆதரவாளராக முத்திரை குத்தப்பட்ட அவர், பின்னர்...

கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை வேண்டும்… அமெரிக்கா பரபரப்பு கருத்து

புதுடெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் விவகாரத்தில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தனது கருத்தை தெரிவித்துள்ளது. டெல்லியின் மதுக்கொள்கை தொடர்பான வழக்கில்...

எடியூரப்பா மகன் மீது வழக்கு பதிவு

பெங்களூரு: ஷிவமொக்கா தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகனும், எம்.பியுமான ராகவேந்திரா மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கர்நாடக போலீசார் வழக்கு பதிவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]