May 4, 2024

case

பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதாக தொடர்பட்ட வழக்கு பொய் வழக்கு… நீதிமன்றம் தீர்ப்பு

போபால்: பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடியதற்காக மத்திய பிரதேசத்தில் 17 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறி அனைவரையும்...

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்

புதுடெல்லி: பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டு இடைப்பட்ட...

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற கேரளா முடிவு

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட கூடுதல் வழக்குகளை திரும்பப் பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்த மசோதா...

முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்தியா: அமலாக்கத்துறைக்கு எதிராக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிஆர்எஸ் கட்சியின் மூத்த...

மகாதேவ் செயலி பணமோசடி வழக்கில் சட்டீஸ்கர் மாஜி முதல்வர் மீது வழக்கு

ராய்ப்பூர்: மாஜி முதல்வர் பூபேஷ் பாகேல் மீது  ‘மகாதேவ்’ செயலி பணமோசடி வழக்கில் சட்டீஸ்கர் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் ‘மகாதேவ்’ செயலி தொடர்பான...

சிஏஏ சட்ட விதிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு

புதுடெல்லி: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு...

மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு… இம்ரான் கான் பேச்சு

இஸ்லாமாபாத்: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு தொடர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்....

கரும்பு விவசாயி சின்னம் வழக்கு… நாளை அவசர வழக்காக விசாரணை

தமிழகம்: கடந்த சில தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இதனை...

இன்று இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]