நாம் தமிழர் கட்சி வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
புதுடெல்லி: நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி...
புதுடெல்லி: நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி...
தமிழகம்: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக ஆட்சியில் இந்தியா...
புதுடெல்லி: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தாக்கல்...
டெல்லி: இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் 40 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும் அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால்...
பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி சிக்கி இருக்கிறார். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி...
சென்னை: நடிகை கவுதமி தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். பாஜகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை எனச் சொல்லி அங்கிருந்து விலகியவர் சமீபத்தில் அதிரடியாக அதிமுகவில்...
சென்னை: உச்ச நீதிமன்றத்தை நாடியது... குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு எதிராக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும்...
தமிழகம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை...
சென்னை: சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அப்பகுதியில் உப்பளங்கள் மற்றும் இறால் பண்ணைகள் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவரது தொழிலை மேம்படுத்துவதற்காக இவருக்கு...