May 4, 2024

case

நாம் தமிழர் கட்சி வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

புதுடெல்லி: நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி...

எடியூரப்பா மீது போக்சோ வழக்கு… அண்ணாமலை, குஷ்பு வாய் திறக்காதது ஏன்…? காங்கிரஸ் கேள்வி

தமிழகம்: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக ஆட்சியில் இந்தியா...

இரட்டை இலை சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தாக்கல்...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம்

டெல்லி: இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் 40 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும் அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால்...

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்…முக்கிய குற்றவாளி சபீர் கைது

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி சிக்கி இருக்கிறார். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி...

கவுதமியின் நில அபகரிப்பு வழக்கு… பாஜக பிரமுகரின் மனைவி, மருமகளுக்கு ஜாமீன்

சென்னை: நடிகை கவுதமி தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். பாஜகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை எனச் சொல்லி அங்கிருந்து விலகியவர் சமீபத்தில் அதிரடியாக அதிமுகவில்...

சிஏஏ அமல்படுத்தியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

சென்னை: உச்ச நீதிமன்றத்தை நாடியது... குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு எதிராக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும்...

பொன்முடியின் விடுதலைக்கு எதிரான வழக்கு… உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

தமிழகம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை...

சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டம்… அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து

சென்னை: சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்...

செக் மோசடி வழக்கில் பிடிவாரண்ட்… நீதிமன்றத்தில் சரணடைந்தார் பவர் ஸ்டார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அப்பகுதியில் உப்பளங்கள் மற்றும் இறால் பண்ணைகள் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவரது தொழிலை மேம்படுத்துவதற்காக இவருக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]