ஜீவனாம்சம் கேட்டு மனைவி வழக்கு
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரைப் பிரிந்து விட்டதாகவும், தனக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய...
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரைப் பிரிந்து விட்டதாகவும், தனக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய...
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு, பிப்.27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அனைத்து தரப்பும்...
சென்னை: மக்களவை தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் மாநில...
அமெரிக்கா: லாட்டரி குலுக்கலில் நேர்ந்த சோகம்... அமெரிக்காவில் நடத்தப்பட்ட லாட்டரி குலுக்கலில் 340 மில்லியன் டாலர், அதாவது 2,800 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட டிக்கெட் எண்,...
புதுடெல்லி: கர்நாடக முன்னாள் முதல்வர் ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி தற்போதைய முதல்வர் சித்தராமையா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தடையை மீறி பெங்களூருவில்...
பீஜிங்: ரூ.14,941 கோடி சட்ட விரோத பண மோசடி வழக்கில் 7 பேரை ஹாங்காங் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நடந்த மொபைல் ஆப் கடன்...
மதுரை: விடுவிக்கப்பட்டனர்... 2011 தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தற்போது மு.க.அழகிரி...
திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறன்மேம்பாட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குறித்து...
புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரித்தது. இதில், 5 மாத...
சென்னை : வேங்கைவயல் வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடியின் திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி, மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தஞ்சை துணைக் காவல் கண்காணிப்பாளர் கல்பனா...