June 16, 2024

case

சுரானா நிறுவனத்திற்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுரானா நிறுவனம், ஐடிபிஐ, எஸ்.பி.ஐ. வங்கிகளிடம் இருந்து 4,000 கோடி ரூபாய் கடனை பெற்று திருப்பி செலுத்தாமல், பல்வேறு போலி...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினேன்… லதா ரஜினிகாந்த் ஓப்பன் டாக்

சென்னை: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல்... ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினேன் என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கோச்சடையான் பட மோசடி வழக்கில்...

அரசு ரகசியங்களைக் கசிய விட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, அரசு...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு… சிபிஐ மனுவுக்கு பதிலளிக்க சிதம்பரத்துக்கு ஒரு வாரம் அவகாசம்:

புதுடெல்லி: ஆதாரமற்ற ஆவணங்களை திரும்ப வழங்க உத்தரவிடும்படி சிபிஐ.க்கு எதிராக தாக்கல் செய்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம்...

கூகுள் பிளே ஸ்டோர் மீது அமெரிக்காவில் வழக்கு

வாஷிங்டன்: கூகுள் பிளே ஸ்டோர்களில் உள்ள பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்ய குறிப்பிட்ட அளவு கட்டணத்தை கூகுள் வசூலிக்கிறது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு ஆஃப் ஸ்டோரில் பல்வேறு கட்டுப்பாடுகள்...

தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறைத்தண்டனை

இந்தியா: உலகின் நம்பர் 1 கிரிக்கெட் லீக் தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 2013-ம் ஆண்டு சீசனின் போது, சூதாட்டம் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக கடந்த...

கோவை சிறையில் ஐஎஸ்ஐஎஸ் கொடி… ஜெயிலருக்கு மிரட்டல் விடுத்த கைதி மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் (30). இவர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு போலீஸார் அவரை உ.பா சட்டத்தில் (சட்டவிரோத...

தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கான் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான்கான். இவருக்கு வயது 71. இவர், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி...

சஞ்சய் ராவத் எம்.பி மீது தேசத்துரோக வழக்கு

மகாராஷ்டிரா: பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை எழுதியற்காக சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் எம்.பியான சஞ்சய் ராவத் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை...

ஆருத்ரா மோசடி வழக்கில் 7 மணி நேரம் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் காவல்துறையினர் விசாரணை

சென்னை: ஆருத்ரா கோல்ட் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக்கூறி ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்தது. இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]