June 16, 2024

case

பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்… குஜராத் அரசு முறையீடு

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரித்தது. இதில், 5 மாத...

வேங்கைவயல் வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றம்

சென்னை : வேங்கைவயல் வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடியின் திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி, மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தஞ்சை துணைக் காவல் கண்காணிப்பாளர் கல்பனா...

கொடநாடு கொலை வழக்கு… எதிர்தரப்பு மனுதாக்கல்… விசாரணை ஒத்திவைப்பு

தமிழகம்: கொடநாட்டில் கொலை நடந்த இடத்தில் நீதிமன்ற அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்தரப்பு சார்பில் இன்று கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையை வரும்...

சினேகன் மீதான வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

சினிமா: மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருபவர் சினிமா பாடாலாசிரியர் சினேகன். இவர் ‘சினேகம் பவுண்டேசன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை...

எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு… அதிகாரிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு

டெல்லி : கிரிக்கெட் வீரர் தோனி குறித்து கருத்து தெரிவித்ததற்காக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு விதித்த 15 நாள் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்...

சட்ட விரோத திருமண வழக்கில் இம்ரான் கான் தம்பதிக்கு 7 ஆண்டு சிறை

பாகிஸ்தான்: பிப்.8 அன்று பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசத்தின் முக்கிய கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் அடுத்தடுத்த நீதிமன்ற வழக்குகளில்...

விசாரணைக்கு ஆஜராகாததால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு

புதுடெல்லி: 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு...

ஹேமந்த் சோரன் கைது… எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன், உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி...

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த சிறப்பு பிரிவு அமைக்கக்கோரி வழக்கு விசாரணை

புதுடெல்லி: நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த மாநிலங்களில் சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடு முழுவதும்...

பாலியல் அவதூறு வழக்கில் ரூ.690 கோடி நஷ்ட ஈடு வழங்க டிரம்புக்கு உத்தரவு

நியூயார்க்: பாலியல் அவதூறு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு ரூ.690 கோடி நஷ்ட ஈடாக வழங்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்புக்கு நியூயார்க் நகர...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]