June 25, 2024

case

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தய வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் வரும் டிசம்பர் 9...

கோடநாடு வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மகனிடம் அதிரடி விசாரணை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது கொள்ளையர்களால்...

சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து

தமிழகம்: அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ரத்து சென்னை...

ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கில் பேராசிரியர் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென்...

த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது மன்சூர் அலிகான் வழக்கு

சென்னை: த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மன்சூர் அலிகானுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகையும், பாஜக தலைவரும்,...

சொத்துகுவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு நோட்டீஸ்

திருமலை: ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004ம் ஆண்டு பதவியில் இருந்தபோது தந்தையின் முதல்வர் பதவியை தவறாக பயன்படுத்தி அவரது மகன் ஜெகன்...

மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு… அண்ணாமலை தகவல்

தமிழகம்: மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது மோசடி வழக்கு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் பாலகோபால். இவர் கண்ணூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்தது: கர்நாடக மாநிலம் கொல்லூரில் வில்லா...

ரூ.100 கோடி பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

திருச்சி: தங்கநகை முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பிரணவ் ஜூவல்லர்ஸ் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நவ.20-ம்...

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு

சென்னை: 'லியோ' படம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் நடிகை த்ரிஷா குறித்து மிகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]