சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தய வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை: ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் வரும் டிசம்பர் 9...
சென்னை: ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் வரும் டிசம்பர் 9...
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது கொள்ளையர்களால்...
தமிழகம்: அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ரத்து சென்னை...
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென்...
சென்னை: த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மன்சூர் அலிகானுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகையும், பாஜக தலைவரும்,...
திருமலை: ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004ம் ஆண்டு பதவியில் இருந்தபோது தந்தையின் முதல்வர் பதவியை தவறாக பயன்படுத்தி அவரது மகன் ஜெகன்...
தமிழகம்: மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் பாலகோபால். இவர் கண்ணூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்தது: கர்நாடக மாநிலம் கொல்லூரில் வில்லா...
திருச்சி: தங்கநகை முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பிரணவ் ஜூவல்லர்ஸ் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நவ.20-ம்...
சென்னை: 'லியோ' படம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் நடிகை த்ரிஷா குறித்து மிகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக...