வக்பு திருத்த மசோதா வழக்கு: இடைக்கால தடை நீட்டிப்பு
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது…
காவல் நிலைய கழிவறை வழுக்கல் விவகாரம்: உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவிப்பு
சென்னை: தமிழக காவல் நிலையங்களில் உள்ள கழிவறைகளில் கைதிகள் மட்டும் வழுக்கி விழும் நிலை ஏன்…
வடகாடு கோயில் வழிபாடு விவகாரம்: நீதிபதி அதிருப்தி, மாவட்ட நிர்வாகத்தின் செயலிழப்பு
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு கோயிலில் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட…
ரகுபதியின் கடும் தாக்கு: பொள்ளாச்சி வழக்கில் பழனிசாமிக்கு நேரடியான பதிலடி
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வந்துள்ள முக்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அதிமுகவுக்கு எதிராக திமுக அமைச்சர்…
வக்ஃப் திருத்தச் சட்டம்: உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டாமா? விஜய் கேள்வி
சென்னை: மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், அதைத்…
பொள்ளாச்சி வழக்கில் சிறப்பான தீர்ப்பு… நீதித்துறைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் பாராட்டு
சென்னை: பொள்ளாச்சி வழக்கை சரியான முறையில் நடத்திச் சென்று, தக்க தண்டனை வழங்கிய நீதித்துறைக்குப் பாராட்டுகள்…
விஜயாபானு ஜாமீன் ரத்து முயற்சி
சேலம் அம்மாப்பேட்டையில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட புகாரில் புனித அன்னை தெரசா…
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவான ஏஜாஸ்கான் பிடிக்க நடவடிக்கை
மும்பை: பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தலைமறைவான நடிகர் ஏஜாஸ் கானை மும்பை போலீஸார்…
பி.எஸ்.4 வாகன மோசடி: தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் பி.எஸ்.4 வாகனங்களை 2020ம் ஆண்டுக்குப் பிறகு மோசடியாக பதிவு செய்த விவகாரம் தொடர்பாக,…
மதம் மாறினால் பட்டியலின அந்தஸ்து கிடையாது; ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பு
குண்டூர்: மதம் மாறியதால் சாதி பெயரைக் கூறி திட்டிய சம்பவத்தில் பட்டியலின வன்கொடுமை சட்டத்தின் கீழ்…