இந்தியா முழுவதும் 1.15 கோடி பென்சன்தாரர்களுக்கு டிஜிட்டல் உயிர் சான்றிதழ்
புதுடெல்லி: டிஜிட்டல் உயிர் சான்றிதழ் இயக்கத்தின் மூலம்,1.15 கோடி பென்சன்தாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓய்வூதியர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் விதமாக...