அமைச்சர் பொன்முடி மீண்டும் பதவி ஏற்றார்: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தகவல்!
திருநெல்வேலி: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால், அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தலைவர்...