April 25, 2024

Children

மானாமதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை : மானாமதுரை ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு தங்கும் அறைகள் உள்ளன. குறிப்பிட்ட நீண்ட தூர ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகளின் குழந்தைகள்...

தஞ்சையில் நடைபயணம் மேற்கொண்ட போது வாக்கு சேகரித்த ஸ்டாலின்

தஞ்சாவூர்: லோக்சபா தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தஞ்சையில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபயணத்தின் போது செயல்தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு...

‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ தமிழகத்தில் ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

திருச்சி: "குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு, துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். புதிய கல்விக் கொள்கை வேறு, பி.எம்.எஸ்.ஆர்., பள்ளிகளின் திட்டம் வேறு. மத்திய அரசின்...

குழந்தைகளை எப்படி கண்டிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் விட்டு அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களால் நல்ல பழக்கங்களை கற்க...

வடக்கு காசாவில் 20 பேர் ஊட்டச்சத்து குறையாடு காரணமாக இறந்தனர்

ரபா: ஊட்டச்சத்து குறையாடு காரணம்... வடக்கு காசாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக குறைந்தது 20 பேர் இறந்துள்ளதாக சுகாதார...

நாட்டில் 28.9% குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்… யுவன் ஷங்கர் ராஜா வேதனை

சினிமா: புதுச்சேரியில் 8 வயது சிறுமி மர்ம கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். பின்பு அவர் கொல்லப்பட்டு சாக்கடையில் தூக்கி எறியப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்...

பழங்குடியின குழந்தைகளுக்கு நடந்து சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கிய சுகாதாரத்துறை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியில் நடந்தே சென்று சுகாதாரத்துறையினர் பழங்குடியின குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழக...

குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் பாஜக சாமியார்

ஈரோடு: குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் சாமியாரை தட்டிக்கேட்டால், தான் பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

போலியோ இல்லாத சமுதாயம் தொடர முதல்வர் வேண்டுகோள்

சென்னை: போலியோ இல்லாச் சமுதாயம் தொடர குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல்...

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தவறாமல் வழங்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். போலியோ சொட்டு மருந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]