குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற கேரளா முடிவு
திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட கூடுதல் வழக்குகளை திரும்பப் பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்த மசோதா...