April 24, 2024

commission

டெல்லியில் தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை

புதுடெல்லி: நாடு முழுவதும் நிலவி வரும் வெப்பச்சலனத்தை சமாளிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து...

இன்று மணிப்பூரில் 2 மாவட்டங்களில் மறுவாக்குப் பதிவு

இம்பால்: மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவையின் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது....

டி.கே.சிவகுமார் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவருக்காக ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் கோரிய வழக்கு நாளை விசாரணை

சென்னை: ''திருநெல்வேலி பா.ஜ.க., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கை, அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை...

தேர்தல் பணியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

ஜனநாயகத்தின் அடையாளம், தேர்தல். இத்தேர்வுகளை நடத்தும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருவார்கள்....

தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறார் அண்ணாமலை: முத்தரசன் புகார்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தேர்தல் ஆணையத்தில்...

தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுவதாக உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு

சென்னை: தி.மு.க.,வின் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்குவதில், தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுவதாக, தேர்தல் கமிஷனுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்தது. தேர்தல்...

தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்காக ரூ.10.68 கோடி கமிஷன்

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10.68 கோடி பாரத ஸ்டேட் வங்கி கமிஷன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. தேர்தல் பத்திர திட்டம் கடந்த...

தேர்தல் ஆணையத்துக்கு வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: தேர்தல் பணியில் குறைந்த எண்ணிக்கையில் வங்கி ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி...

எஸ்கே ஹல்தார் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம்… டெல்லியில் தொடங்கியது..!!

டெல்லி: 29-வது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]