May 6, 2024

commission

தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விபரங்களை வழங்கியது ஸ்டேட் வங்கி

புதுடில்லி: தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது... உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....

இரட்டை இலை சின்னம் விவகாரம்… இபிஎஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த பிப்ரவரி 12 ம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அதில், அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகத் தான் தொடர்ந்த...

ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி

ஜெனீவா : ஐ.நா. மனித உரிமை ஆணையம், இந்தியாவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித...

2029ம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்த முடிவு?

புதுடில்லி: 2029ம் ஆண்டில் அமல்படுத்த முடிவு... நாடு முழுவதும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் ‛ஒரே...

மாநிலங்கள்தான் தங்கள் தேவைகளை வலியுறுத்தி நிதி பெறணும்

புதுடில்லி: நிதி ஆணையத்தின் பேச்சை கேட்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்றும், மாநிலங்கள்தான் தங்களது தேவைகளை தீர்க்கமாக வலியுறுத்தி ஆணையத்திடம் இருந்து நிதியை கேட்டுப்பெறவேண்டும்...

வாட்ஸ்அப்பில் பரவும் தேர்தல் தேதி தவறானது – தேர்தல் ஆணையம் விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 28-ம் தேதி தேர்தல் முடிவுகள் மே 22-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தின் பொய்யான தகவல் வாட்ஸ்அப்...

அதிகாரிகள் இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் கண்டிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்காக 3 ஆண்டு ஒரே இடத்தில் பணியாற்றியதால் மாற்றிய அதிகாரிகளை மீண்டும் தேர்தல் விதி அடிப்படையில் அதே மாவட்டத்தில் வேறு இடத்திற்கு கொண்டு வரக்கூடாது...

சின்னம் கிடைப்பதில் சிக்கல் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்: சீமான் பேட்டி

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி 20 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது. வேட்பாளர் தேர்வு இறுதிக்கட்டத்தை...

3 ஆண்டுகளில் தமிழகத்தில் 60,567 பேருக்கு அரசு வேலை வாய்ப்பா? அன்புமணி கேள்வி

சென்னை: “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்கள் மூலம் 27,858 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என...

மேற்கு வங்க பாலியல் வன்கொடுமை: ஜனாதிபதி முர்முவிடம் எஸ்சி கமிஷன் குழு அறிக்கை

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் சந்தேஷ்காலி. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]