மாநிலங்கள்தான் தங்கள் தேவைகளை வலியுறுத்தி நிதி பெறணும்
புதுடில்லி: நிதி ஆணையத்தின் பேச்சை கேட்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்றும், மாநிலங்கள்தான் தங்களது தேவைகளை தீர்க்கமாக வலியுறுத்தி ஆணையத்திடம் இருந்து நிதியை கேட்டுப்பெறவேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.