உக்ரைனுக்கு ஆதரவாக படைகள் அனுப்பினால்… ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்யா எச்சரிக்கை… நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பினால் அது அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார். அதிபர் தேர்தல் 2 வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய புடின், உக்ரைனை தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகள் மீதும் ரஷ்யா போர் தொடுக்கும் என்பதுபோல் போலி பிம்பம் கட்டமைக்கப்பட்டுவருவதாக குற்றம்சாட்டினார்.