April 26, 2024

படைகள்

உக்ரைனுக்கு ஆதரவாக படைகள் அனுப்பினால்… ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்யா எச்சரிக்கை... நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பினால் அது அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார். அதிபர் தேர்தல்...

அவ்டிவ்கா நகரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த உக்ரைன் படைகள்

உக்ரைன்: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த போரில்,...

அமெரிக்க படைகள் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி… ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இஸ்ரேல் -ஹமாசுக்கு இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக...

படைகளை வாபஸ் பெற இந்தியாவுக்கு மாலத்தீவு வலியுறுத்தல்

மாலத்தீவு: படைகள் திரும்ப பெற வலியுறுத்தல்... மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை மார்ச் 15ம் தேதிக்குள் திரும்பப் பெறுமாறு அந்நாடு வலியுறுத்தியது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய...

அரபிக்கடலில் சீனா, பாகிஸ்தான் கப்பல் படைகள் கூட்டுப்பயிற்சி

உலகம்: சர்வதேச அளவில் எல்லை பிரச்சினைகள் காரணமாக இந்தியாவிற்கும், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சிகளை காஷ்மீர், பஞ்சாப்...

இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா… பென்டகன் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தனது வருடாந்திர அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2020ம் ஆண்டு ஜூனில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா, இந்தியா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட...

இஸ்ரேலில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிப்பு

இஸ்ரேல்: இஸ்ரேலில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாகவும், கடைகள் திறக்கவும் நிகழ்ச்சிகள் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன. காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும்...

சீனா எல்லையில் படைகளை குவிப்பது அசாதாரணமானது… இந்தியா கண்டனம்

புதுடெல்லி: எல்லையில் சீனா அதிக அளவில் படைகளை குவித்திருப்பது அசாதாரணமானது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா-சீனா எல்லையில் நிலைமை சீராக இருப்பதாக சமீபத்தில் சீன அதிகாரி...

உக்ரைனிலிருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்: ஐ.நா. சபை

அமெரிக்கா:  உக்ரைனில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும் எனக் கோரி ஐ.நா. சபையில் நேற்று கொண்டுவரப்பட்ட தீர்மானித்தில் வாக்கெடுப்பில், பங்கேற்காமல் இந்தியா, சீனா தவிர்த்துவிட்டன. உக்ரைன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]