மாநிலங்கள்தான் தங்கள் தேவைகளை வலியுறுத்தி நிதி பெறணும்
புதுடில்லி: நிதி ஆணையத்தின் பேச்சை கேட்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்றும், மாநிலங்கள்தான் தங்களது தேவைகளை தீர்க்கமாக வலியுறுத்தி ஆணையத்திடம் இருந்து நிதியை கேட்டுப்பெறவேண்டும்...
புதுடில்லி: நிதி ஆணையத்தின் பேச்சை கேட்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்றும், மாநிலங்கள்தான் தங்களது தேவைகளை தீர்க்கமாக வலியுறுத்தி ஆணையத்திடம் இருந்து நிதியை கேட்டுப்பெறவேண்டும்...
இந்தியா: வங்க கடலில் ஏற்பட்ட வழிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக...
தமிழகம்: நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெள்ளத்தால்...
புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த இந்தோ-பசிபிக் பிராந்திய கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- டெல்லியில் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடந்த 18-வது ஜி20...
புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. சபையின் 50வது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு...
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- புதுவை மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். தனி...
தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் கைது செய்யப்பட்டார்....
இந்தியா, மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் என்ன நடக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மத்திய அரசிடம் இருந்து கூடுதல் வரி வருவாய் கிடைக்கும். மேலும் வளர்ச்சித் திட்டங்கள்,...
சென்னை: சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.91.64 கோடியில் கட்டப்படவுள்ள புதிய அலுவலக வளாகத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். சென்னை பரிமுனை ராஜாஜிசாலையில் உள்ள...