பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது
ஊட்டி: 21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.…
பொன்முடி விவகாரம்: போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, சைவ மற்றும் வைணவ…
துப்புரவு பணியாளர் முறைகேடை சிபிஐ விசாரிக்க தேவையில்லை: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
சென்னை: துப்புரவு பணியாளர்களை தொழில்முனைவோராக மாற்றும் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில்துறை முன்னோடி’ திட்டத்தை தமிழக அரசு…
மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு குற்றச்சாட்டு: ராகுல் மீது பட்னாவிஸின் கடும் விமர்சனம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை…
அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் கட்சியிலிருந்து நீக்கம்
சென்னையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராக இருந்த பிரசாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எடப்பாடி…
அமெரிக்காவில் 12 நாடுகளுக்கு நுழைய தடை விதிப்பு
அமெரிக்காவில் 12 நாடுகளின் குடிமக்களுக்கு நுழையத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்கா,…
ரூ.20 லட்சம் லஞ்சம் பெற முயன்ற அமலாக்கத்துறை அதிகாரி – ஒடிசாவில் சிபிஐ-யால் கையும் களவுமாக கைது
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு ஊழல் சம்பவம் நடந்து உள்ளது. அமலாக்கத்துறையின்…
விஜய் பாஜகவின் சி அணி: ரகுபதி கண்டனம்..!!
திருச்சி: புதுக்கோட்டையில் நேற்று அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை…
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீதான வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்..!!
சென்னை: சென்னை மேயராக இருந்தபோது, சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே. கண்ணனுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை,…
வக்ஃபு திருத்தச் சட்டம்: இடைக்கால உத்தரவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 70-க்கும் மேற்பட்ட மனுக்களைத்…