தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் புகார்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், "செல்வம் பகிர்ந்து அளிக்கப்படும்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தேர்தல் நடத்தை விதிமீறல் என எதிர்க்கட்சிகள்...
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், "செல்வம் பகிர்ந்து அளிக்கப்படும்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தேர்தல் நடத்தை விதிமீறல் என எதிர்க்கட்சிகள்...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசு ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், பரிசுகள் தொடர்பான தோஷகானா வழக்கில் அவருக்கும்...
நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காலை முதலே பொதுமக்கள் மற்றும் அரசியல், திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர். அந்த...
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் தருவதாக குற்றஞ்சாட்டி நேற்று (புதன்கிழமை) அதிமுகவினர் ஆட்சியர் அலுவலகம் சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஒதியம்பட்டு நான்கு...
மும்பை: லோக்சபா தேர்தல் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய நடிகர் ஆமீர்கான் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பேசிய வீடியோ வெளியாகி...
நாமக்கல்: புரொஜெக்டர் பயன்படுத்தி நடுரோட்டில் தி.மு.க விளம்பரம் செய்கிறது. இது தேர்தல் விதிகளை மீறிய ஒன்று என அ.தி.மு.கவினர் புகார் செய்துள்ளனர். நாமக்கல் பரமத்தி சாலையில் இயங்கி...
சென்னை: அரசின் கொள்கை முடிவுகளை வெளியிடுவதால், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க....
திருப்பூர்: வழக்குப்பதிவு... திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.அருணாச்சலம் மீது ஆப்பக்கூடல் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியில் அனுமதியின்றி கூட்டம் சேர்த்து உணவு...
சென்னை : அமைச்சர் உதயநிதி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கடலூரில் எதிர்க்கட்சிகள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் அமைச்சர்...
சென்னை : சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் தன் பக்கத்து வீட்டு வசிக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கார் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில்...