May 18, 2024

Complaint

பிரபல சினிமா தயாரிப்பாளர் மீது அமெரிக்க பாடகி பாலியல் புகார்

நியூயார்க்: பிரபல சினிமா தயாரிப்பாளர் மீது அமெரிக்க பாடகி பவுலா அப்துல் பாலியல் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ஐடல்’ நிறுவன சினிமா தயாரிப்பாளர் நைகல் லித்கோ...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் மீது ரஷ்யா புகார்

மாஸ்கோ: போர் விதிகளை மீறி ரஷ்ய நகரங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் மீது ஐ.நா.வில் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான...

எனது தலைக்கு ரூ1 கோடி அறிவித்த தெலுங்கு தேசம் நிர்வாகி மீது நடவடிக்கை… ராம்கோபால் வர்மா புகார்

திருமலை: எனது தலைக்கு ₹1 கோடி அறிவித்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா...

சிதம்பரத்தில் மீண்டும் வெடித்தது கனகசபை விவகாரம்… தீட்சிதர்கள் மீது புகார்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இன்று தேரோட்டமும், நாளை புதன்கிழமை...

பிரபல ஹாலிவுட் நடிகர் மீது எழுந்துள்ள மீ டூ புகார்

சினிமா: ’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ ஹாலிவுட் படத்தை அறிந்திராத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்தப்...

மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: பிரதமர் மோடி மீது கார்கே புகார்

புதுடெல்லி: பார்லிமென்ட் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக, அவையில் விளக்கம் அளிக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் மோடியிடம் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் சஸ்பெண்ட்...

காசாவில் தொன்மையான வழிபாட்டு தலங்களை அழிக்கிறது இஸ்ரேல்… ஹமாஸ் புகார்

ஹமாஸ்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்துவரும் பயங்கரமான போரில் அழிக்கப்பட்டு வரும் வழிபாட்டு தலங்களையும் காசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களையும் பாதுகாக்குமாறு யுனேஸ்கோ அமைப்பிற்கு ஹமாஸ்...

திருமழிசையில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி குறித்து எழுந்த புகார்

திருமழிசை: காலாவதியான அரிசி... திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி காலாவதி ஆனது என புகார் எழுந்துள்ளது. பூவிருந்தவல்லி மற்றும் மேல்மணம்பேடு ஆகிய...

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பட்டியல் சாதியினர் மீதான வன்முறைகள் அதிகரிப்பு: அண்ணாமலை

சென்னை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளூர் நிர்வாகிகள் சிலர் உள்ளதால், தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக மத்திய இணை அமைச்சர்...

மாநகராட்சி பகுதிகளில் பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருந்தால் புகார் அளிக்கலாம்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஸ்மார்ட் சிட்டி சிறப்புத் திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சி வாகன நிறுத்தம் தொடர்பான சேவைகளை தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]