May 5, 2024

Complaint

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார்

சென்னை: தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு...

முதல்வர் மம்தா, காவல்துறையை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்

மேற்குவங்கம்: முதல்வர் மம்தா பானர்ஜி அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவிடாமல் காவல்துறை தடுப்பதாகக் கூறி மேற்குவங்க...

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீட்டில் திருட்டு

பஞ்ச்குலா: பஞ்ச்குலாவில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டில் 6 மாதத்திற்கு முன் திருட்டு நடந்துள்ளது. இது தொடர்பாக அவர் அரியானா காவல் துறையில்...

பிரக்யா தாக்குருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்திற்கு வருந்துகிறோம்: ஆகாசா ஏர் நிறுவனம்

புதுடெல்லி: போபால் லோக்சபா தொகுதி எம்.பி., சாத்வி பிரக்யா சிங் தாக்குர். பிப். கடந்த 1-ம் தேதி மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆகாசா ஏர் மூலம் பயணம்...

சிறைக்குள் இருந்து கொண்டு மிரட்டும் சுகேஷ்… ஜாக்குலின் பெர்னாண்டஸ் புகார்

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு, டெல்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் ₹200 கோடி மோசடி உள்ளிட்ட வழக்குகளில் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ்...

இறந்துவிட்டதாக நாடகமாடிய நடிகையிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு புகார்

கான்பூர்: இறந்துவிட்டதாக நாடகமாடிய நடிகை பூனம் பாண்டேவுக்கு எதிராக ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் அவர்கள் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த...

இலவச வேட்டியில் விலை குறைவான பாலிஸ்டர் நூலை பயன்படுத்தி ஊழல்… அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: ஊழல் நடந்துள்ளது... பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் நடந்திருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர்...

இயக்குனர் மீது நடிகை மால்வி மல்ஹோத்ரா புகார்

சென்னை: இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் மால்வி மல்ஹோத்ரா. பல இசை ஆல்பங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ஆர்.கே. ஜோடியாக இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சிலைகள், கொடி மரங்கள் காணாமல்போனதாக புகார்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சிலைகள், கொடி மரங்கள் காணாமல்போனதாக கோயில் நிர்வாக அதிகாரி முத்துராஜா சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். கோயிலின் உள்பிரகாரத்தில் கல்யாண...

கடனை செலுத்தியும் ஆவணங்களை திருப்பி தராத வங்கி: விவசாயி புகார்

தூத்துக்குடி: விவசாயி தவிப்பு... தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, தனது நிலத்தை அடமானம் வைத்து பெற்ற ஐந்தரை லட்ச ரூபாய் கடன்செலுத்திய பிறகும் 3...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]