கோவை மயில் மார்க் சம்பா ரவை மீது போடப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடி
கோவை: கோவையில் உள்ள மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் போடப்பட்ட…
கச்சத்தீவு பிரச்சனையில் தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கடும் கண்டனம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கச்சத்தீவு மீனவர்கள் பிரச்சனையை எழுப்பியதை ஏற்கவில்லை என தமிழக சட்ட அமைச்சர்…
சீமான் மீது நடிகை புகார்: “பாலியல் தொழிலாளி என்ற குற்றச்சாட்டில் மறைமுகமாக பதிலடி”
தூத்துக்குடி: தம்மிடம் பலாத்கார புகார் கூறிய நடிகை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
வக்பு சட்ட திருத்த மசோதா: மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியங்களின் சொத்துகளை ஒழுங்குபடுத்தும் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு…
கடன் செலுத்தியும் பத்திரம் வழங்க மறுத்த வங்கிக்கு அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால், கடன் தொகையை முழுமையாக செலுத்திய பின்னரும் விற்பனை பத்திரத்தை திரும்ப…
மகா கும்பமேளா: அவதூறு பரப்பிய 140 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில்…
பாலியல் புகார் தொடர்பாக சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி…
ஹோலி பண்டிகையை அவதூறு செய்ததாக நடன இயக்குனர் மீது புகார்
ஹிந்தி திரைப்பட இயக்குநரும் நடன இயக்குனருமான ஃபாரா கான், ஷாருக்கான் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’…
சுரங்கப்பாதை விபத்து: 30 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக அச்சம்
ஹைதராபாத்: தெலுங்கானாவின் அம்ராபாத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 30 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.…
பனாரஸ் பல்கலையில் பாரதியார் இருக்கை பணிகள் குறித்து எழுந்த புகார்
புதுடெல்லி: பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளது.…