2025 பெண்களுக்கு பாதுகாப்பான ஆண்டாக இருக்கும் என்று நம்புவோம்: பழனிசாமி நம்பிக்கை
அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார வழக்கில், தி.மு.க.,வினரை பாதுகாக்க, அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்…
தரமில்லாத உணவு.. சூரி ஓட்டலை மூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்..!!
சென்னை: நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் சூரி தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில்…
மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்திற்கு புகார்
மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் எதிர்கொள்ளும் சுகாதாரப்…
பீகாரில் பி.பி.எஸ்.சி. தேர்வு மீண்டும் நடத்தக்கூடாது என்று பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு
பீகாரில் பி.பி.எஸ்.சி. தேர்வை மீண்டும் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற அரசியல்…
ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த பணத்தில் மோசடி..!!
விஜயவாடா: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த பணத்தை எண்ணும் போது, 100 கோடி ரூபாய்…
விதிகளை மீறியதாக 4 நகராட்சி கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ்..!!
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு 2022-ல் தேர்தல் நடத்தப்பட்டு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் இறந்த…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை மேற்கொள்ளுவதற்காக தேசிய மகளிர் ஆணையம்…
பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் எதுவும் வரவில்லை: அமைச்சர் கோவி.செழியன்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 25-ம்…
வன்முறையை தூண்டியதாக அண்ணாமலை மீது புகார்..!!
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- ஒரு தொண்டர் தன்னை அழைத்து, "உன்னைக் கொல்லப் போகிறேன்.…
பொய்யான தகவல்.. பிரியங்கா காந்தி மீது கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு.. !!
கொச்சி: கடந்த மாதம் கேரளாவின் வயநாடு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்…